பிஸ்மில்லாஹிற்ரஹ்மானிர்றஹீம்
ஜம்யிய்யது அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் (JAQH) அமைப்பின் சார்பாக 2012 – ஜனவரி 14,15 சனி ஞாயிறு ஆகிய இரு தினங்களில் கோவை மாநகரில் ”படைப்புகளை விட்டு படைத்தவனை நோக்கி’ என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மாநில மாநாடு சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.மிகவும் எதிர்பார்ப்புடன் ஒருநாளைக்கு முன்பாகவே வெளி ஊர்களிலிலருந்து சகோதர ககோதரிகள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
முதல்நாள் காலை 10:00 மணியளவில் மாநில துணைத் தலைவரும் மாநாட்டுக்குழு தலைவருமான சகோதர் கோவை எஸ்.அய்யூப் அவர்களின் வரவேற்புரையுடன் மாநாடு துவங்கியது.
மாநாட்டை ஒட்டி சென்னை தலைமயகத்தில் 2011 டிசம்பர் 24 அன்று நடைபெற்ற மாநிலம் தழுவிய கிராஅத் போட்டியில் வெற்றிபெற்ற ஜூனியர் பிரிவு வெற்றியாளர்களான சகோதரர்கள் 1) காகா நாஜிர் அஹ்ஸன் 2) கவுஸ்பாஷா 3) முஹம்மது அஸாருதீன் ஆகியோர்களின் கிராஅத்துடன் மாநாடு துவங்கியது.
ஜம்யிய்யது அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் அமைப்பின் மாநில தலைவர் எஸ்.ஐ. அப்துல் காதிர் மதனி அவர்கள் தலைமை உரை நிகழ்தினார்கள். அதைத் தொடர்ந்து கோவை மாணவரணி பொறுப்பாளர் சகோதரர் ஷஃபி ‘தனக்கே உரிய பாணியில் ‘படைத்தவனை அறிந்து கொள்ளுங்கள்’ என்ற தலைப்பில் ஆற்றிய உரை இளைஞரான இவர் திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ் களிலிருந்து கம்பீரமாக உரையாற்றியது வந்திருந்த இளைஞர்களை சிந்திக்க வைத்தது.
Alhamdulillah we have given the in charge of dawah desk.Around 68 people accepted Islam.Kindly find some of our photos below.
படைப்புகளை விட்டு படைத்தவனை நோக்கி…
JAQH மாநில மாநாட்டுச் செய்திகள்
ஜம்யிய்யது அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் (JAQH) அமைப்பின் சார்பாக 2012 – ஜனவரி 14,15 சனி ஞாயிறு ஆகிய இரு தினங்களில் கோவை மாநகரில் ”படைப்புகளை விட்டு படைத்தவனை நோக்கி’ என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மாநில மாநாடு சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.மிகவும் எதிர்பார்ப்புடன் ஒருநாளைக்கு முன்பாகவே வெளி ஊர்களிலிலருந்து சகோதர ககோதரிகள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
முதல்நாள் காலை 10:00 மணியளவில் மாநில துணைத் தலைவரும் மாநாட்டுக்குழு தலைவருமான சகோதர் கோவை எஸ்.அய்யூப் அவர்களின் வரவேற்புரையுடன் மாநாடு துவங்கியது.
மாநாட்டை ஒட்டி சென்னை தலைமயகத்தில் 2011 டிசம்பர் 24 அன்று நடைபெற்ற மாநிலம் தழுவிய கிராஅத் போட்டியில் வெற்றிபெற்ற ஜூனியர் பிரிவு வெற்றியாளர்களான சகோதரர்கள் 1) காகா நாஜிர் அஹ்ஸன் 2) கவுஸ்பாஷா 3) முஹம்மது அஸாருதீன் ஆகியோர்களின் கிராஅத்துடன் மாநாடு துவங்கியது.
ஜம்யிய்யது அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் அமைப்பின் மாநில தலைவர் எஸ்.ஐ. அப்துல் காதிர் மதனி அவர்கள் தலைமை உரை நிகழ்தினார்கள். அதைத் தொடர்ந்து கோவை மாணவரணி பொறுப்பாளர் சகோதரர் ஷஃபி ‘தனக்கே உரிய பாணியில் ‘படைத்தவனை அறிந்து கொள்ளுங்கள்’ என்ற தலைப்பில் ஆற்றிய உரை இளைஞரான இவர் திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ் களிலிருந்து கம்பீரமாக உரையாற்றியது வந்திருந்த இளைஞர்களை சிந்திக்க வைத்தது.
Alhamdulillah we have given the in charge of dawah desk.Around 68 people accepted Islam.Kindly find some of our photos below.
Allahu Akbar!
ALHAMDHULILLA Good work Brothers may Allah peace be upon him to all of u...
ReplyDelete